திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது  பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து  (18.07.2023) நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான உயர்திரு. R.N ரவி, அவர்கள், சிறப்பு விருந்தினர் உயர்திரு. பிபேக் டெப்ராய்அவர்கள், உயர்கல்வித் துறை …

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது. Read More

தமிழ் வழியில் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலை வாய்ப்பில் ,20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் – டாக்டர் ரவீந்திரநாத்

இது குறித்து,  இச்சங்கத்தின்  பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் , சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில்,இன்று (18.07.2023) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி . ஒரு வேலை வாய்ப்பை பெறுவதற்கான கல்வி தகுதி வரை தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 …

தமிழ் வழியில் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலை வாய்ப்பில் ,20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் – டாக்டர் ரவீந்திரநாத் Read More

யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல்

“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில் 2009 காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி வேரவில் இந்து மஹா வித்தியாலயத்தில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர …

யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல் Read More

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறைசார்பாக “மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்றதலைப்பில் ஏழு நாள் திறன் மேம்பாடு கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்வளாகத்தில் இன்று காலை …

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம் Read More

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்டஅதிகாரிகள் குழு அமைச்சர் …

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம் Read More

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்  

ஒன்றிய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை சட்ட விதிகள், விசாரணை முறைகள் என அனைத்து வழிகளிலும் அத்துமீறி, எதிர்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் …

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்   Read More

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர்

மோடி அவர்கள் தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.  அதைத்தொடர்ந்து, இன்றும், …

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர் Read More

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: – செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :   திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்போது சொன்னார். விடியல் தர போறாரு ஸ்டாலின் என்ற திமுக …

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: – செந்தில்குமார் Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செங்கற்பட்டு வடக்கு மாவட்டம் மடிப்பாக்கம் பகுதி கைவேலி போக்குவரத்து சிக்னல் அருகே பா.ம.க கொடி ஏற்றி மரகன்றுகள் நட்டு …

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா Read More

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்

மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து  வைத்த முதலமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலம். “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக,  தோழர். …

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் Read More