ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் விபத்து நடந்த …

ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது. Read More

ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக சென்னை – சென்ட்ரல் 
தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகள் நியமனம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2023) சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, ஒடிசா இரயில்விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டினர் பற்றிய விவரங்களையும், அங்குமேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் …

ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக சென்னை – சென்ட்ரல் 
தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகள் நியமனம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. Read More

தமிழ்நாடு அரசு ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும்! – திருமாவளவன்

சேலம் – ஓமலூர் பகுதியைச் சார்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்துக் குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அத்தண்டனையை உறுதிசெய்து …

தமிழ்நாடு அரசு ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும்! – திருமாவளவன் Read More

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு …

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும் Read More

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டி.கே.சிவகுமார் நீர்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அனுமதியைப் …

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம் Read More

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா

ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக  ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக …

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா Read More

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் இன்று (02.06.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் நிர்வாகம் (Administration),  கணக்கு (Accounts) பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை …

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு Read More

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில்  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (2.06.2023) திடீராய்வு மேற்கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் ருசியை சரிபார்த்தார். சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனைகளை பொதுமக்கள் …

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார். Read More

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, பொதுத் தளத்தில் வாதப் …

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன் Read More

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

காவலர் நலன் ஐ.ஜி, திரு. ஜி. சம்பத்குமார், இ.கா.ப.,  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜிசா.பிரபாகரன், இ.கா.ப., தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி, சின்னசாமி, இ.கா.ப., ஆகியோர் பணி ஓய்வுபெற்றனர்.பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் பிரிவு உபசார …

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா Read More