பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் மற்றும் பொதுமக்கள் காவல் துறை நல்லுறவை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால்இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்டபகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் …

பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை Read More

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிபயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலைநேரங்களில் …

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை Read More

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டபணிகளின்  முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ஏ.நாராயணசுவாமி தலைமையில் 19-04-2022 அன்று  நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் ஒன்றிய சமூகநீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி தெரிவிக்கையில்: ​​இந்தியாவில் 117 மாவட்டங்கள் முன்னேற …

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் Read More

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை …

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின் Read More

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம்

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் இநதுஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இனைந்து பயிற்சி அளித்தது பயிற்சியின் நிரைவு …

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் Read More

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம்

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. …

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம் Read More

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களை காவல்த்துறை ஆணையர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல் துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிதாக சென்னை பெருநகர காவல் துறையில் 38 சிறுவர் மற்றும்சிறுமியர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு மொத்தம் 112 காவல் சிறார் மற்றும்சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , …

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களை காவல்த்துறை ஆணையர் திறந்து வைத்தார் Read More

கற்புக்கரசி கண்ணகி (சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்) விழா

சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி திருவுருவச் சிலைக்கு 16.04.2022 அன்று காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின்சார்பில் அமைச்சர்கள் கலந்துகொண்டு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதைசெலுத்த உள்ளார்கள். தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாகத் …

கற்புக்கரசி கண்ணகி (சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்) விழா Read More

நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 16.3.2022 அன்று அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார். அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள …

நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் Read More

பீஸ்ட் திரைப்படம் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

பீஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கபடுகிறது. அனைத்து மனித நேய பணிகளை செய்யும் முஸ்லிம்களை திரும்ப, திரும்ப தீவிரவாதிகளாக சித்தரிப்பது முகம் சுலிக்க கூடிய வகையில் உள்ளதாக பொது மக்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். மக்களை மடையர்களாக …

பீஸ்ட் திரைப்படம் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. Read More