உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸின் (SIMATS) ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் வெற்றி பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக, உயர்கல்விக்கான ஆஸ்கார் விருதுகள் எனப் பாராட்டப்படும் கியூ எஸ் (QS) வேர்ல்ட் யுனிவர்சிட்டி …

உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது Read More

சென்னையில் போக்குவரத்து அழைப்பு மையத்தை ஆணையர் துவக்கி வைத்தார்

சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ள வாகன ஓட்டிகளுக்காக, சென்னை பெருநகரில் 10 இடங்களில், 10 போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் தலைமையில், போக்குவரத்து அழைப்பு மையங்களை துவக்கும் அடையாளமாக, சென்னை …

சென்னையில் போக்குவரத்து அழைப்பு மையத்தை ஆணையர் துவக்கி வைத்தார் Read More

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, …

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ Read More

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட்

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாம் அகமகிழ்வை அனுதினமும் அனுபவி. தகடூர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் அன்பு பேரன் வித்யூத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஞாயிறு அன்று தர்மபுரியில் நடந்தது. குதூகலமாய் நடந்தது குடும்பவிழா. நண்பர்கள் புடைசூழ …

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட் Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு

இன்று காலை 7 மணி அளவில் தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட ராதா நகர் பஞ்சாயத்து காலனி வாட்டர் டேங்க் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நமது சட்டமன்ற உறுப்பினர் திருமிகு இ.கருணாநிதி MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார் …

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(12.04.2022) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 66 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் …

Read More

நடிகர் விஷாலின் தண்ணீர் பந்தல்

நடிகர் விஷாலின் ஆணைக்கினங்க அரியலூர் மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கப்பட்டது மக்கள்பணியில் மக்கள்நலஇயக்கம். 

நடிகர் விஷாலின் தண்ணீர் பந்தல் Read More

கல்வி பயலாத ஏழைகளிடம்தான் தமிழ் உயிர் வாழ்கிறது – தங்கர் பச்சான்

இந்தித்திணிப்பின் போது இணையத்தளங்களில் மட்டும் தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப்பற்றினை பறை சாற்றிக்கொள்வோம். ஆனால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவருமே தாங்கள் பேசுவது தமிழ்தானா என புரிந்து பேச மாட்டோம். தொடர்ந்து நான்கு தமிழ் சொற்களை இணைத்து பேசத்தெரியாது. ஒரே டென்ஷன். எங்கே …

கல்வி பயலாத ஏழைகளிடம்தான் தமிழ் உயிர் வாழ்கிறது – தங்கர் பச்சான் Read More

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை

டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு …

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை Read More