“நான் முதல்வன்” திட்டத்திற்கு மூலகாரணம் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” தானென்றார் முதல்வர் ஸ்டாலின்

என்ன தான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கே முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்று வருகிறபோது எனக்கு ஒரு உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்து, என்னைத் …

“நான் முதல்வன்” திட்டத்திற்கு மூலகாரணம் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” தானென்றார் முதல்வர் ஸ்டாலின் Read More

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி

சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறினார். முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மாநில அரசை அவர் பாராட்டினார். ‘ஆயுஷ்மான் சங்கம்’ நிகழ்வில் ஊடகங்களிடம் …

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி Read More

தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து இலவசங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் – சரத்குமார்

மாநில அரசுகள், மாநில நிதி நிலைமையை பல வருடங்களாக  சீரமைக்காமல், பல்வேறு  கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை தொடர்வதால், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  கல்வி, மருத்துவம், அத்தியாவசியம் தவிர வேறு எவற்றிற்கும் …

தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து இலவசங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் – சரத்குமார் Read More

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற குறள்நெறியை உயிர்க் கொள்கையாகக் கொண்டது திராவிட இயக்கம். அதன் கொள்கைப் பயணம் எப்போதும் பயணிப்பது சமூகநீதிப் பாதையில்தான். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் …

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம் Read More

நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்க – சீமான்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென்ற வாழ்வாதார உரிமைக்காக கடந்த பல ஆண்டுகளாகப் போராடிவரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டு கொள்ளாது, காலம் கடத்தி …

நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்க – சீமான் Read More

ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர்,  மதுரை,   திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே …

ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

பீட்ஸ் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது : முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை

மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:   தமிழ் திரையுலகில் தனது வசனங்களின் மூலம் முற்போக்கு சிந்தனைகளை முத்தறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அவர் திரைப்படங்களின் எழுதிய வசனங்கள் இன்றைய திரையுலகில் கதாநாயகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்களுக்கு …

பீட்ஸ் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது : முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை Read More

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்த எல்லா வகையிலும் முனைந்திருப்பதை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஏனெனில், அக்கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை -2020 முழுவதும் இந்துத்துவ மயமாக்கல் …

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு Read More

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் மக்களால் போராட்டம் நடத்தியது 1987 செப்டம்பர் 17 முதல் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசு 21 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. 4 வன்னியர் தியாகிகளை அடித்தே …

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி Read More

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு …

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை Read More