சென்னை வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கும் அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்திருக்கிறது. வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இத்திறப்பு …

சென்னை வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கும் அப்போலோ மருத்துவமனை Read More

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம்3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலாசென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்  கழக  சுற்றுலா  வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  புறப்பட்டுதிருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும்இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலைசென்னை வாலாஜா  சாலை சுற்றுலா வளாகத்தைவந்தடையும். …

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல் Read More

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார்

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலக வேந்தன் இளைய தமிழவேள் ஆதி. குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய்  கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. ஆதி. குமணன் – இந்திராவதி பாய் இணையருக்கு அருண்குமார் என்ற மகனும் …

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார் Read More

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ்.

23 ஜனவரி 2025 அன்று, சுமார் 7:45 மணியளவில், 65 வயதுடைய பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், ஆத்தூரில் உள்ள பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. …

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ். Read More

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காவட்டைப்பட்டி, எட்டிமங்கலம், ஏ வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாய்க்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேதாந்தா குழும  நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் லிமிட்டெட் கம்பெனிக்கு  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் கொடுக்கும்  அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 5000 …

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன் Read More

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்  இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் …

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது Read More

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் …

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு Read More

கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி .ஆர். இரவீந்திரநாத் இன்று சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தியில் கூறியிருப்பதாவது:  சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில்  பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, …

கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More

பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி,  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு …

பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ Read More

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு.

சென்னை பெருநகர காவலில் வழக்குகளில் துப்புதுலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப்பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேற குற்றசம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் எதிரிகளைகைது செய்து நடவடிக்கை எடுக்க பெரிதும் உதவியாய்மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. மோப்பநாய்களுக்கு திறமையாக …

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு. Read More