ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வான வில் …

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி Read More

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது

புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு புதுமையை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை-சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப துறை- சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாடு-2020 டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் …

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது Read More

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க இந்தியா ஒப்புதல்

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. புனேவில் உள்ள ஜெனோவா நிறுவனம் எச்ஜிசிஓ19 என்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த ஆர்என்ஏ …

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க இந்தியா ஒப்புதல் Read More

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது

பிரதமரின் தொலைநோக்கு பார்வையான பொம்மைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியாவை தயாரிப்பு முனையமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் …

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது Read More

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது.

சென்னை, குரோம்பேட்டை, 2வது தெரு, ஐஸ்வரியா நகர், எண்.5 என்ற முகவரியில் வசித்து வரும் சரவணன், வ/42, த/பெ.கிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த (19.11.2020) அன்று சரவணனை சில நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி அவரது …

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது. Read More

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார்

J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும், வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை …

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார் Read More

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக கழகப் பொதுச் செயலாளருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில், பொதுச் செயலாளர் துரைமுருகனை அமர்த்தி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அருகில் கழக முன்னணியினர் உள்ளார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின் Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

கடினமான சூழலை எதிர்கொள்ளத்தக்கதும் சத்து குறைந்த நிலத்தில் வளரக்கூடியதும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பூக்கக்கூடியதுமான புதிய முரைன் வகை புல் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் …

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா – மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் டிசம்பர் 10ம் தேதி நடந்தது. இதில், இந்தியா தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாடுப் பிரிவும், மியான்மர் சார்பில் போதைப் …

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது Read More

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு …

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More