இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல்

இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றிணைந்து அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். இந்தியா-ஸ்வீடன் வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு (சிஇஓ) கூட்டத்தில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் …

இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல் Read More

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர்

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினருக்கு அதிகார மளித்தலை துரிதப்படுத்து வதற்கான வழிகள் குறித்து ஆலோசித் தார். இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்ட மைப்பின் …

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

பொதுமக்களுக்கும், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், அமைச்சுப் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக காவல் ஆணையரகத்தின் 5வது மாடியில் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 …

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. Read More

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ்

விவசாயிகள் உரிமைக்காகச் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனநாயகத்தை நசுக்கியபின் புதிய நாடாளுமன்றம் எதைக் குறிக்கப்போகிறது என்று காங்கிரஸ் கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் …

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ் Read More

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய்

தனது மகள் சித்ரா தற்கொலை செய்ய அவள் கோழை அல்ல அவளை ஹேம்நாத் கொலை செய்துவிட்டான் என்று சித்ராவின் அம்மா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது “அவன் சாகடித்து விட்டான். என் மகள் கோழை அல்ல. அவன் சாகடித்து விட்டான். …

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய் Read More

ரூபாய் 18.4 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன

தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலை தொடர்ந்து, துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644-இல் இருந்து இறங்கி வெளியே செல்லும் வழியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த முகமது ரபி, …

ரூபாய் 18.4 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன Read More

தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்குள்ளதென்கிறார் இந்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்

“நாட்டுக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தேச விரோத சக்திகளினால் நாட்டிற்கு எதிராக ஊடகம் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஊடகம் உள்ளிட்ட நமது அனைவரின் பொறுப்பு” என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் …

தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்குள்ளதென்கிறார் இந்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் Read More