மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டுமென்கிறார் டாக்டர் து.ரவிக்குமார்

திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில் இருந்த பாதகமான அம்சங்கள் குறித்து மாற்றுப் பாலினத்தவர் போராடிய பிறகு இந்த ஆண்டு திருத்தங்களுடன் இந்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட …

மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டுமென்கிறார் டாக்டர் து.ரவிக்குமார் Read More

தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென கூறுகிறார் அமைச்சர் ராஜ்நாத்

கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பாங்காக்கில் 2020 டிசம்பர் 10 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற 14-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் …

தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென கூறுகிறார் அமைச்சர் ராஜ்நாத் Read More

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேன் வகைகளில் சர்க்கரைக் கரைசலை கலந்து விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் கிடைத்தது. தற்போதைய சிக்கல் மிகுந்த கொவிட்-19 காலகட்டத்தில் இவ்வாறு செய்வது நமது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இதைத் தீவிர கவனத்தில் …

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை Read More

அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுக – இரா.முத்தரசன் கோரிக்கை

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவர்கள் பெற்று வரும் ஊதிய த்தை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக, தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் மருத்துவப் பணியில் …

அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுக – இரா.முத்தரசன் கோரிக்கை Read More

போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக – இரா.முத்தரசன்

காலனி ஆட்சி காலத்தில் தீண்டமைக்கு எதிரான போரட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான கல்வி உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்தார். இதன் பலனான பள்ளிப் படிப்புக்கு மேல் படிப்புக்காக நிதியுதவி செய்திட “போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்” என்ற சிறப்புத் திட்டத்தை 1943 …

போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக – இரா.முத்தரசன் Read More

சிவாஜியின் குரலை மலிதாய் பயன்படுத்துவதா? நடிகர் நாசர் கன்டணம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான நாசர் சிவாஜியின் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியதற்கு கன்டணம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  “சிவாஜி ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரியவரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் …

சிவாஜியின் குரலை மலிதாய் பயன்படுத்துவதா? நடிகர் நாசர் கன்டணம் Read More

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை …

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை Read More

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறை வாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது. நாட்டில் தற்போதைய பாதிப் புகளின் எண்ணிக்கை …

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது Read More

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், …

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு Read More