இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. …

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி Read More

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன்

சமீப காலங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அல்லது பத்திரிகை கட்டுரைகளில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி., அது கமலஹாசனாக இருந்தாலும்,, ரஜினிகாந்தாக இருந்தாலும். அவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு ஒப்பிட்டு எழுதுவது அல்லது விவாதிப்பது வாடிக்கையாகிவிட்டது.. குறிப்பாக., தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு …

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன் Read More

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் (ஐஜிஎஸ்டி) போலி ரசீதுகளை கணக்குக் காட்டி ரூ.8.72 கோடி மோசடி செய்த குற்றத்துக்காக டில்லியைச் சேர்ந்த ஒருவரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி உளவுத்துறை தலைமை இயக்குனரகப் பிரிவு கைது செய்துள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கசேரா. இவர் …

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார் Read More

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் …

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம் Read More

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு

புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு …

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு Read More

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர்

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைக் காரணமாக, தேவைப்பட்டால் அதில் திருத்தங்கள் செய்யலாம் என்று மத்திய வேளாண்துறை இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய அரசு …

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர் Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது Read More

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய …

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது Read More

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன்

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். எம்எல்ஏக்களை மத்திய அரசால் விலைக்கு வாங்க முடியாததால், விசாரணை அமைப்புகளை அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு …

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன் Read More

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா …

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா Read More