எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாய சங்கங்களுடன், எங்களுக்கு இணையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என 40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளில் பெரும்பகுதியைக் கொண்ட சன்யுக்த் கிசான் …

எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. Read More

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் …

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. Read More

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய …

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார் Read More

அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கத்தை டிசம்பர் 24ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடங்குகிறது

தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதும் சமூகநீதி அரசியலே! அதனை முன்வைத்தே, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் இங்கே திராவிட இயக்கம் தோன்றியது. அந்தக் கருத்தியல், திராவிட இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுவுடைமைக் கட்சிகளுக்கும், தலித் இயக்கங் களுக்கும் கூட உரியன! மதவாத இயக்கமான …

அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கத்தை டிசம்பர் 24ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடங்குகிறது Read More

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் …

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

ரஜினிகாந்துக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினி காந்துக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாகவும் இருவீட்டு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையிலும் நட்போடு பழகி வரும் இருவரும் அவ்வப் போது சந்தித்துக் …

ரஜினிகாந்துக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து Read More

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

தமிழ் பிரபில நடிகரும், திரை பட தயாரிப்பாலரும்மான விஷால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தகவல் பரவிவருகிறது. நடிகர் விஷால் திரைப்பட நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு …

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டி Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 17 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் …

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி Read More

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்த …

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் Read More

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு

அரசு ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மகாராஷ்டிர அரசு, ஜீன்ஸ், டி- சர்ட், சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்துக்கு வருவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியான ஆடைகளை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் …

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு Read More