எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாய சங்கங்களுடன், எங்களுக்கு இணையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என 40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளில் பெரும்பகுதியைக் கொண்ட சன்யுக்த் கிசான் …
எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. Read More