60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட …

60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது Read More

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன்

வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா ரூ.2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப் பணத்தில் அறிவிக்கும் அரசுத் திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த நவுஃபர், 28 மற்றும் அகமது இர்ஷாத் அலி, 31, காஞ்சிபுரத்தை …

சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல் Read More

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் …

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது Read More

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம்

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க சார்பற்ற,சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக …

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம் Read More

டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லி மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இன்று பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது எனக் கூறி, வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார்.அடெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2500 கோடி முறைகேடு …

டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார் முதல்வர் கேஜ்ரிவால் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கிண்டியில் நகைக்கடையில் நகைகளை திருடிய 3 ஊழியர்களை மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கைது செய்து, 78 சவரன் தங்க நகைகள் மீட்பு. சென்னை, பாண்டி பஜாரில் வசிக்கும் கமலேஷ்குமார் என்பவர் கிண்டி, தொழிற்பேட்டையில் நடத்தி வரும் J.C.Jewellers என்ற …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கான …

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை Read More

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் …

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை Read More