சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். சர்வதேச பொருளாதார செயல்பாடுகளில் மையமாக …

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான் Read More

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங்புரி தெரிவித்து ள்ளார். …

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து Read More

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச் சிறகு முறிந்து போன பறவையை வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தான். …

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை Read More

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் விமானத்தில், வன விலங்கின் உடல் பாகங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை வந்த எமிரேட்ஸ் இகே-544 விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில், …

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல் Read More

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார். என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் …

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி Read More

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை …

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை Read More

மலேசியா அரசு பேய்ச்சி நாவலுக்கு தடை விதித்தை திரும்ப பெறவேண்டுமென்கிறார் மதுக்கூர் இராமலிங்கம்

தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத் திற்குரியது. தனது வாழ்வனு பவங்களை வரலாற்றோடும் சமகாலத் தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை அதன் முழுமையால் …

மலேசியா அரசு பேய்ச்சி நாவலுக்கு தடை விதித்தை திரும்ப பெறவேண்டுமென்கிறார் மதுக்கூர் இராமலிங்கம் Read More

பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அரசியல் பழிவாங்கல் என்கிறார் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் முடக்கியது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்து ள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஊழல் தொடர்பாகவும், சட்டவிரோதப் …

பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அரசியல் பழிவாங்கல் என்கிறார் உமர் அப்துல்லா Read More

பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கின் கீழ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கினர். ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் 8 …

பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை Read More

தமிழ்நாட்டின் உணவு சாராயமாகிட்டதென தலைகுனிவதாக கூறுகிறார் கவிஞர் வைரமுத்து

சென்னையின் முக்கியமான இலக்கிய அடையாளங்களின் ஒன்றான, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையம், 50 நாள் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள புத்தக விற்பனை மற்றும் அதுசார்ந்த சோர்விலிருந்து வாசகர்களை மீட்டெடுக்கும் விதமாகவும், 2021ஆம் ஆண்டை …

தமிழ்நாட்டின் உணவு சாராயமாகிட்டதென தலைகுனிவதாக கூறுகிறார் கவிஞர் வைரமுத்து Read More