இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாகப் போராடி …

இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை Read More

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலிக்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்ற வாளிகள் இருவருக்கும் …

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை Read More

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. …

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2 Read More

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல்

திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப் பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம் பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலி க்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ் கூட்டூர், …

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது Read More

லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி

லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இவர்கள் 6 பேரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டார்களா …

லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி Read More

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூ ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து பிளை துபாய் விமானம் மூலம் சென்னை வந்த தூத்துக் குடியைச் …

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது Read More

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2600 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகுப்பூதியத்தை ரூ.3600 உயர்த்தி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடுவதில் …

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன் Read More

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்.

தன்னலம் கருதாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்புக்காக தனிக்கவனம் செலுத்தியும், கொடிய கொரோனா தொற்று காலத்திலும் இரவு, பகல் பாராது தீவிர மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை பெருநகர …

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன்

தமிழ்ப் பேரரசு கட்சியின்  மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில், வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது …

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன் Read More