தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Read More

கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்

கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநில சட்டப் பேரவையில் “விவசாயி கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் பண் பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டி …

கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறையினருக்கு உறுதுணையாகவும், பல்வேறு முக்கிய பணிக ளுக்கு உதவியாகவும், ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகரில் 4 மண்டலங்களுக்கு 8 கம்பெனிகள் வீதம் 32 கம்பெனி ( 4 பெண் ஊர்க்காவல் கம்பெனி உட்பட) ஊர்க்காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். Read More

அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து ரஜினிகாந்த் விலகினார்

2021 ஜனவரி மாததிலிருந்து புதிய கட்சி தொடங்குவதை 2020 டிசம்பர் 31 ல் அறிவிக்கப் போவதாக கூறிய ரஜினி இன்று அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.  

அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து ரஜினிகாந்த் விலகினார் Read More

விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை – தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் தில்லியில், எரிமலைச் சீற்றத்தோடு விவசாயிகள் 33 நாட்களாகப் போராடி வருகின்றார்கள். இதுவரை 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை …

விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை – தமிழக அரசுக்கு வைகோ கண்டனம் Read More

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர் நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயண த்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் …

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் Read More

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம்

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மியான்மரைச் சேர்ந்த திரு. மின்ட்ஹிட்வே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தப் …

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம் Read More

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது

அசாம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து ஒத்திகை நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த இரண்டு நாள் ஒத்திகை நேற்று மற்றும் இன்று (2020 …

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது Read More

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தி லிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது• டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் …

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு Read More

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்று நோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த சாதனைக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்தை மத்திய வட கிழக்கு மாகாண …

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது Read More