வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா …

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி Read More

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்து, அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தத்தான், அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறு …

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை Read More

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ்சங்க உறுப்பினரை நியமித்தும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து துணை முதல்வரும், கலை, கலாச்சார மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் …

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால் Read More

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார்

விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு செய்துள்ளார். பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நார்வாகி களை …

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார் Read More

ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறினார் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளு க்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிரு க்கலாம். கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால …

ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறினார் பாரதிராஜா Read More

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது

இந்தியா – பிரிட்டன் இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிரி்ட்டனில் உரு மாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேக மாகப் பரவியதையடுத்து, …

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது Read More

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் …

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர் Read More

இந்திய குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்

எங்களின் கோரி்க்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் குடியரசுதினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் …

இந்திய குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள் Read More

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம்

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய ”வேள்பாரி” நாவல் தேர்வு. மலேசியா அறவாரியம் அறிவிப்பு மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்க டேசன் எழுதிய …

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம் Read More

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது Read More