யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு

இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் – நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி …

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு Read More

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ

1998 ஆம் ஆண்டு, இந்தியா முழுமையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்சா அபியான் இப்போது சமகரா சிக்சா), நடுவண் அரசால் கொண்டு வரப்பட்டது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுகின்றது. இதற்கான செலவுத் …

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ Read More

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம்

இலங்கையில் உள்ள யாழ்பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் – நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் இரவு நேரத்தில் கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் …

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம் Read More

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர். ஆயுதப்படை …

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது.

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி.நந்தகுமார், சென்னை பெருநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடுஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த கும்பல் மீது நடவடிக்கை …

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது. Read More

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் வியாழன் அன்று துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை …

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது

இந்தியாவின் சமப்படுத்தல் வரி உட்பட நாடுகளால் பின்பற்றப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக சட்டம், 1974-இன் 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இத்தாலி, துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட …

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ

பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர். தமிழகத்திற்குப் பெரும் தலை குனிவை ஏற்படுத்திய இக்கொடிய பாலியல் வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ Read More

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன்

13வது சட்டதிருத்தம் குறித்து இலங்கையே முடிவு செய்யலாம் என்று இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. இது தமிழனத்திற்கு எதிரான போக்கு. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது! இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக …

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன் Read More

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு

சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் 8.1.2021 அன்று சென்னையில் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச்செயலளார்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். …

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு Read More