ஃபேக் கால்ஸ்களுக்கு முடிவு கட்டிய சென்னை காவல்த்துறை கமிஷனரை பாராட்டினார் அம்ரீஷ்

சென்னை கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஷ் அகர்வால் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். தேவையற்ற லோன் கால்ஸ், கிரெடிட் கார்டு தொல்லைகளால் அவதிப்படும் மக்களுக்கு ஆதரவாக, அவற்றை அதிரடியாக ஒழித்து வருகிறார். சென்னைக்கு அவர் ஒன்றும் புதிய முகமல்ல. ஏற்கனவே அவர் சென்னை காவல் …

ஃபேக் கால்ஸ்களுக்கு முடிவு கட்டிய சென்னை காவல்த்துறை கமிஷனரை பாராட்டினார் அம்ரீஷ் Read More

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார். Read More

ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 6ஈ 65 மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, விமான நிலைய உளவு அதிகாரிகள் புறப்பாடு முனையத்தில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த மன்சூர் அலி கான், …

ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது Read More

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாகவும் விளங்குகிறார்கள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாக விளங்குவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் விளங்குகிறார்கள். இந்தியா சம்பந்தப்பட்ட சர்வதேச விவகாரங்கள் ஆகட்டும், இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மூலதனமோ பண பரிவர்த்தனையோ ஆகட்டும், அவர்கள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் …

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாகவும் விளங்குகிறார்கள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் Read More

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம்

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை …

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம் Read More

பறவை காய்ச்சல் நிலவரம்

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 9 விரைந்த செயல்பாட்டுக் குழுக்கள்‌ அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் சூரத் …

பறவை காய்ச்சல் நிலவரம் Read More

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடிமக்களின் காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான ஆணையை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. வெளிநாடு செல்லும்போது குடிமக்கள் தங்களது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான …

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம்

இலங்கை உள்நாட்டுபோரின் போது இரக்கமின்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழின மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2019 – இல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக நேற்று தகர்க்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை போர் வடுவையும், தமிழர் அடையாளத்தையும் புள்டோசர் …

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிங்கள பேரினவாத அரசின் இந்த நடவடிக்கை, தமிழர் இன அழிப்பு போர் இன்னும் முடியவில்லை என்பதை தான் …

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை- ஆணவப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள் அந்த …

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More