இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன்
தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் …
இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன் Read More