இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன்

தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் …

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன் Read More

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்தது உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க குழு அமைக்கவும் முடிவு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த …

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்தது உச்சநீதிமன்றம் Read More

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

கொடிய கொரோனா தொற்றின் காரணமாக கல்வி பயிலும் வகுப்பறைகள் முடங்கி தனிநபர்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்கும் இணையதள கல்வி அடிப்படையாக அமைந்துள்ள நிலையில், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்த வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் குழந்தைகள் …

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் .

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணி புரியும் அமைச்சுப் பணியாளர்களை, கூடுதல் ஆணை யாளர் தலைமையிடம், இணை ஆணையாளர், துணை ஆணை …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் . Read More

தலைமைச் செயலக காலனி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக் கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் மகேஷ் குமார்அகர்வால் உத்தர விட்டதின்பேரில், …

தலைமைச் செயலக காலனி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல். Read More

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்.எஸ்மங்கலம் நயினார்கோவில் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகச் சென்று தொடந்து பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். மாவட்டத்தின் …

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச் சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது …

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன் Read More

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது. புதுவிதமான சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. அதை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். 2-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: …

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி Read More

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன்

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமேசுவரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன் Read More

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன்

தமிழக – கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி அருகே தமிழ் பதாகைகளை அடித்து உடைத்து கன்னடர்கள் சேதப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. தாளவாடி உள்பட கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி …

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன் Read More