அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களுக்கு காவல்த்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ-ட்யூப் சேனல்கள் சில பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கேள்விகளைக் …

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களுக்கு காவல்த்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை Read More

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். …

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 14.01.2021 அன்று மாலை கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் கண்ணகிநகர் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். J-11 கண்ணநிகர் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார் Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ. 43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ஃபிளை துபாய் எஃப் இசட் 8517 விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த திருவெடத்து கனி, புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் ஆகியோர் விமான நிலையத் தில் …

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ. 43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது Read More

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடியில் உள்ள தாழ்வான பகுதியான அண்ணாநகர் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்து …

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More

விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு …

விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு Read More

திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின்

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சமத்துவ பொங்கல் விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றார். குத்துவிளக்கு ஏற்றி விழாவை …

திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின் Read More

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு:இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ரேடார், செயற்கைக்கோள், ஓத …

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு:இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Read More

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை

சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் நிலப்பரப்பில் …

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை Read More

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவரது மனைவி அல்லது குழந்தைகளாகிய வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து …

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார். Read More