மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, விவசாய மக்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது. நெல்லை …

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை Read More

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன்

சென்றாண்டு (2020) – நிவர் மற்றும் புரேவி புயல்களின் பேரிடராலும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் உட்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் பயிர்கள் நட்ட நிலையில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா …

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன் Read More

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு …

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார். Read More

மக்கள் இயற்கை உர விவசாயத்திற்கு மாறவேண்டும் – நடிகர் ராஜ்கிரண்

நம் இந்திய நாடு விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின்  நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால் மீண்டும் அந்நிய கார்ப்பரேட் டுகள்  பசுமைப்புரட்சி வெண்மைப் புரட்சி  என்ற பெயர்களால்  மிகவும் தந்திரத்துடன் உரம் பூச்சிக்கொல்லி  …

மக்கள் இயற்கை உர விவசாயத்திற்கு மாறவேண்டும் – நடிகர் ராஜ்கிரண் Read More

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர்

அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆகியன தமிழிலும் நடத்தப்படும் என்று அஞ்சல் சேவை வாரியத்தின்(ஊழியர் நலன்) உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா நேற்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும் இம்முடிவினை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு …

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர் Read More

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன்

ஆண்டுதோறும் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளித்திட 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைத் திட்டம் என்று பாரதீயஜனதா பெருமை பேசி …

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன் Read More

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், வெளிச் சந்தையில் தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை கொண்டு வந்தது. …

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பாலார்பட்டியில் 15.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் மாட்டு வண்டியில் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் Read More

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம்

நவம்பர் 26 ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற …

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சூளைமேடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் திருநங்கை குழுவினருடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 15.01.2021 அன்று காலை சூளைமேடு குடியிருப்பு பகுதிக்கு சக காவல் அதிகாரிகளுடன் சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். F-5 சூளைமேடு காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சூளைமேடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் திருநங்கை குழுவினருடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார் Read More