ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த், “அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக …

ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி Read More

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி

குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஒளி உமிழ்வை ஒற்றை துகளான ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோபார் இந்திய தொழில்நுட்பக் …

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி Read More

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல்

பாம்பன்-கன்னியாகுமரி இடையே புரெவி புயல், கரையைக் கடக்கும் எனவும், அப்போது தென் தமிழகம், தெற்கு கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த …

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல் Read More

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்கமும், அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன், இம்மாதம் 2ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. தொழில் …

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Read More

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் இருந்து உத்வேகம் பெற்று பலமான, தற்சார்பான, பங்கேற்புடன் கூடிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அப்துல் கலாமை போல வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து, இந்திய மக்களில் பெரும்பாலானவர்களைப் …

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Read More

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான …

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம் Read More

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 …

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது. Read More

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், …

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள் Read More

ரூ 90.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஃபிளை துபாய் 8517 மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ்-1644 ஆகிய விமானங்களில் துபாயில் இருந்து சென்னை வந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதின் (36), முகமது ஆகிப் …

ரூ 90.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது Read More