ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிசி தொலை தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தில், ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் ரூ.2,480.92 கோடி முதலீடு செய்ய இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு இன்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கூட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடி …

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு

தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி தமிழகம், …

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு Read More

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது

பல லட்சக்கணக்கான பழங்குடி தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை சென்றடைய உதவும் அதே வேளையில், கவர்ச்சிகரமான மற்றும் பயனுள்ள பொருட்களை அதன் வாடிக்கை யாளர்களுக்கு டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் …

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது Read More

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது எனவும், இது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நவம்பர் 25-ம் தேதி மாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் …

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது Read More

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

2020 நவம்பர் 23 முதல் 27 வரை அனுசரிக்கப்படும் விமான போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் 2020, இந்திய விமான நிலைய ஆணையத்தால் தொடங்கப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் மற்றும் இதர வசதிகளில் விமான …

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது Read More

ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார்

டில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் நடமாடும் கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. …

ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார் Read More

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர்.

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்  …

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர். Read More

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால்

சிம்லாவில் உள்ள இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் மாணவர்களோடு மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’ காணொலி மூலம் உரையாற்றினார். இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தை இந்தியாவின் பெருமைமிகு மகுடம் என்று …

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால் Read More

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ரூ70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, …

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார். Read More

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் …

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி Read More