100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் …

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் (1,030 கோடி டாலர்கள்) அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வரி மோசடி குறித்தும், அதனால் நாடுகளுக்கு ஏற்படும் இழப்புக்கு …

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. Read More

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று ஒப்புதல் அளி்த்துள்ளார். ஆனால், இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான …

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை Read More

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் …

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா Read More

எழுவர் விடுதலைக்கு ஆட்சியாளர்கள் மனது வைக்க மன்றாடிகிறார் இயக்குநர் பாரதிராஜா

எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.  ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம்  என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் கால தாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி …

எழுவர் விடுதலைக்கு ஆட்சியாளர்கள் மனது வைக்க மன்றாடிகிறார் இயக்குநர் பாரதிராஜா Read More

பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியமென்கிறார் இந்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் புதுமையான கல்வி திட்டமான  லீலாவதி விருதுகள்-2020-ஐ காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று துவக்கி  வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பெண் குழந்தைகளை தற்சார்பானவர்களாக, …

பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியமென்கிறார் இந்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ Read More

குருதி அழிவு சோகை, தசை நார் தேய்வுக்கு புதிய மரபணு சிகிச்சை

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவி பேராசிரியரான சந்தீப் ஈஸ்வரப்பா, மத்திய  அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயந்தி உதவித் தொகைக்கு (ஃபெல்லோஷிப்) தேர்ந்தெடுக்கப்பட்ட 21  நபர்களில் ஒருவராவார். தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா …

குருதி அழிவு சோகை, தசை நார் தேய்வுக்கு புதிய மரபணு சிகிச்சை Read More

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள்

பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையைக் கண்காணிக்க, பூச்சிகளின் சத்தம் விரைவில் பயன்படுத்தப்படுவுள்ளது.  இதற்காக ஒலி சிக்னல் தொகுப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி வருகின்றனர். பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை  அங்கீகரிக்க, உருவவியல் அடிப்படையிலான பாரம்பரிய வகைபிரித்தல் முறை துல்லியமாக இல்லை. இது பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை …

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள் Read More

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார்

தேசிய சூப்பர் கணினியியல் இயக்கத்தின் (NSM) கீழ் முன்னேறிய கணினியியல் மேம்பாட்டு மையத்தில் (C-DAC)  நிறுவப்பட்டுள்ள உயர்திறன் செயற்கை நுண்ணறிவு கணினியான பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த 500  பகிரப்படாத கணினி அமைப்புகளில் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 …

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார் Read More

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள  திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார். Read More