ஹஜ் பயணிகள் வருமானவரி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை கூடிய விரைவில் திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பேட்டி

ஹஜ் பயணம் செல்வதில் கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகம்தான் முன்னோடியாக இருக்கிறது. அந்தமான் பாண்டிசேரியுலுள்ள ஹாஜிகள் எல்லோரும் சென்னையிலிருந்துதான் செல்வார்கள். தற்போது மத்திய அரசு கோவிட் 19க்காக 26 விமான நிலையங்களுக்குப் பதிலாக 10 விமான நிலையங்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது. …

ஹஜ் பயணிகள் வருமானவரி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை கூடிய விரைவில் திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பேட்டி Read More

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘‘கொவிட் தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு …

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு Read More

ரூபாய் 35 கோடி சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தது இந்திய கலால்த்துறை

ரூபாய் 35.72 கோடி மதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை சென்னை புறநகர் சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது …

ரூபாய் 35 கோடி சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தது இந்திய கலால்த்துறை Read More

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா

டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின்பற்றுவதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த …

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா Read More

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்துக்கான அடிப்படையை பக்தி இயக்கம் வழங்கியது போல், இன்று தற்சார்பு இந்தியாவுக்கான அடிப்படையை நமது நாட்டின் முனிவர்கள், மகாத்மாக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யாக்களால் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி …

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி Read More

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். …

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” Read More

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான …

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர் கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சூரப்பாவை …

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன் Read More

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு

பிஹார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 4-வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார். பாட்னாவில்  பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் குமார் …

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு Read More

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. 15.11.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். அன்னாரி டத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக …

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார் Read More