சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியோடு நடைபெறவிருந்த தங்கக் கடத்தல்  முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஐந்து  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து வந்த 6ஈ 8497 விமானத்தில் …

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது Read More

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் சமூகத்தின் இடையே தொடர்பை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த சமூக பொறுப்புத் தன்மை குறித்த  கொள்கை விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர்  அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு …

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. Read More

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்

நிலக் கடலை தொலியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒலி மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்தி, மின்சார சேமிப்புக்கு உதவுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், பெங்களூரில் உள்ள நானோ மற்றும் மென் …

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள் Read More

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

புதுடில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று போலி ரசீதுகள் வாயிலாக ரூ.685 கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-வே ரசீது, ஜிஎஸ்டிஎன் இணையதளங்களின் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படியும், உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையிலும் டில்லி தெற்கு ஆணையகரத்தின் சிஜிஎஸ்டி அதிகாரிகள், …

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது Read More

கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம்

சென்னையில் தங்கம், வெள்ளி நகைகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை இம்மாதம் 10-ஆம் தேதி சோதனை நடத்தியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மும்பை, கொல்கத்தா என 32 இடங்களில் …

கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம் Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தலைவர்களின் 20வது உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதர எஸ்சிஓ …

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் Read More

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார்

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு …

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார் Read More

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது

சுங்கத்துறை பறிமுதல் செய்த பண்டைய, இடைக்கால தொல்பொருட்கள், நாணயங்களை, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் படேலிடம், இன்று ஒப்படைத்தார். கிமு.1206 முதல் கி.பி 1720 வரையிலான சுல்தான் …

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது Read More

VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாரதிராஜா கூறுகிறார்

தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்! திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் …

VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாரதிராஜா கூறுகிறார் Read More

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்ததாவது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் …

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். Read More