சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியோடு நடைபெறவிருந்த தங்கக் கடத்தல் முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து வந்த 6ஈ 8497 விமானத்தில் …
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது Read More