கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு

கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உதவவும், அதே நேரத்தில் அவசர சிகிச்சைக்கு பயன்படும் விதத்திலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைப்பதில், மத்திய அரசின் உதவியுடன் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கொவிட் 19- பெருந்தொற்றை ஒரு …

கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு Read More

ரூ.1.85 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல், 5 பேர் கைது

எமிரேட்ஸ் விமானம் ஈ கே 544 மூலம் திங்கள் அன்று துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது, ஒரு பயணியின் முகக் கவசத்தில் மறைத்து வைத்துத் …

ரூ.1.85 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல், 5 பேர் கைது Read More

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க், மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கல்வி தின விழாவைக் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் …

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார் Read More

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் (27) சட்ட விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி …

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன் Read More

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் …

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு Read More

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி

மோடி தலைமையிலான அரசு உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கொண்டுவந்த ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டு நிறைவு …

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி Read More

ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும் என்கிறார் மெகபூபா முப்தி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே முடிவு, பாஜகவுக்கும் ஏற்படும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். ஜம்மு பகுதிக்கு 5 நாட்கள் பயணமாக மெகபூபா முப்தி சென்றிருந்தார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று …

ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும் என்கிறார் மெகபூபா முப்தி Read More

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக் காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக …

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் Read More

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் இன்று திறந்து வைத்தார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் …

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார் Read More

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப் படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமை களுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக் குரியதாகும். குறிப்பாக, இலங்கை கடற்படையால் …

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More