இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை

இந்திய-சீன எல்லையின் மேற்கு பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இருதரப்பின் கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு 8-வது முறையாக நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள சுசுல் பகுதியில் நடந்த இந்த சந்திப்பில் …

இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவாக 45,674 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக சிகிச்சை பெறுபவர்களை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர். Read More

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு

அபுதாபி அய்மான் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01-11-2020) மாலை இஷா தொழுகைக்குப் பின் 7:30 மணிக்கு அய்மான் சங்க முன்னாள் தலைவரும்,அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை.ஷாஹுல் ஹமீத் சாஹிப் அவர்கள் தலைமையில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் …

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு Read More

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம்

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உட்பட பழைய வாகனங்களுக்கும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிப்பு வெளியிட்டுள்ளது. …

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம் Read More

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பொத்தையடி சாலையில் பொத்தையடிக்கு வடக்கே சுமார் 1 கி.மீ முன்பாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் 4 அடி உயரத்திற்கு சரிவான நிலையில் இருந்ததால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் அந்த மின்கம்பத்தில் மோதி லிங்கத்துரை என்பவர் உயிரிழந்திருப்பதும், பூரணச்சந்திரன் …

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை Read More

பிஎஸ்எல்வி-சி49/ ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை …

பிஎஸ்எல்வி-சி49/ ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Read More

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

1.கருப்பு கவுணி அரிசி, மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி:  நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி:  சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி:  நீரிழிவு, …

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர் வனீதா அகர்வால் ஏற்பாட்டின்படி சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது Read More

சென்னை மற்றும் மதுரையில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் கறுப்புப்பண ஆவணங்களை கைப்பற்றியது இந்திய வருமானவரித்துறை

சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐந்து இடங்களில் 2020 நவம்பர் 4 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு துறையில் இயங்கும் சென்னையை சேர்ந்த குழுமம் ஒன்றுக்குத் தொடர்பான இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன. சிங்கப்பூரில் …

சென்னை மற்றும் மதுரையில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் கறுப்புப்பண ஆவணங்களை கைப்பற்றியது இந்திய வருமானவரித்துறை Read More