பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம்

அடல் புதுமை இயக்கமும், ரஷ்யாவை சேர்ந்த சிரியஸ் (ரஷ்யா) அமைப்பும் இணைந்து எய்ம்-சிரியஸ் புதுமைத் திட்டம் 3.0-ஐ தொடங்கி உள்ளன. இந்தியா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்காக இணைய வழியிலான இந்த 14 நாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் …

பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம் Read More

விஜய் பெயரில் கட்சி – ஆனால் விஜய்யின் கட்சியில்லை என எஸ்ஏசி புது விளக்கம் தருகிறார்

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான். ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன. மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய தளபதி …

விஜய் பெயரில் கட்சி – ஆனால் விஜய்யின் கட்சியில்லை என எஸ்ஏசி புது விளக்கம் தருகிறார் Read More

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி

நல்லவர்கள் மற்ற கூட்டணியில் உள்ளனர். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வரவேண்டும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் நல்லவர்களை அடக்கிய மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் …

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக திரு எம்.அண்ணாதுரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தகவல் பணி அதிகாரியான திரு.அண்ணாதுரை, இதற்கு முன்பு சென்னை பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குநர், மண்டல மக்கள் …

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்பு Read More

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன்

பாரதிய ஜனதா கட்சி 06.11. 2020 அன்று திருத்தணியில் தொடங்கி, ஆறுபடை வீடுகளையும் இணைக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்திருந்தது. பாஜக நடத்தும் வேல் யாத்திரை வெறுப்பு அரசியலை வளர்க்கும் தீய நோக்கம் கொண்டது. சமூக நல்லிணக்கத்தை சிதைத்து, சீரழித்து …

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது.

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக …

தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது. Read More

பஞ்சாப்பில் தொடரும் போராட்டங்களால் ரூ.1200 கோடி இழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் பாதைகளில் போராட்டம் இன்னும் தொடர்வதால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில்வேக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக இதுநாள் வரை 2225க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் ரயில்வேக்கான இழப்பு என்பது ரூ.1200 …

பஞ்சாப்பில் தொடரும் போராட்டங்களால் ரூ.1200 கோடி இழப்பு Read More

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து அரசின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் …

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More