இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்திய வானியற்பியல் நிறுவனம், பெங்களூரு மற்றும் ஸ்பெயினில் …

இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது Read More

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு: நீங்கள் வீசினாலும் பேசுவேன் எனப் பேச்சு

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டிருந்தபோது,  கூட்டத்திலிருந்த ஒருவர் வெங்காயத்தை வீசினார். ஆனால், அவர் மீது படவில்லை. இதைப் பார்த்த நிதிஷ் குமார்  தனது பேச்சை நிறுத்தாமல் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் தொடர்ந்து …

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு: நீங்கள் வீசினாலும் பேசுவேன் எனப் பேச்சு Read More

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய …

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது.

கமல்ஹாசன் அவர்கள் முன்னிலையில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்னும் இரு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.  நடைபெற்ற இந்த கூட்டதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முதல் …

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது. Read More

மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கொடுத்துவி்ட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து …

மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல் Read More

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம்

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. அதன்பின் முதல் அமைச்சரவைக் கூட்டம் …

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம் Read More

நெதர்லாந்தில் இருந்து வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல்

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. …

நெதர்லாந்தில் இருந்து வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் Read More

இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான மலபார் 2020 கூட்டுப் பயிற்சி நாளை முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது

24-வது மலபார் கடற்படை பயிற்சி 2020 நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான இந்த கூட்டுப் பயிற்சியின் முதல் பகுதி நாளை (நவம்பர் 3) முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்துக்கு அருகே …

இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான மலபார் 2020 கூட்டுப் பயிற்சி நாளை முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது Read More

கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராபர்ட் கிபோச்சி 2020 நவம்பர் 2 முதல் 6 வரை ஒரு வார பயணமாக இந்தியா வருகிறார். இந்த வருடம் மே மாதம் கென்ய ராணுவப் …

கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை Read More