மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 30.07.2020 அன்று நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாமை …

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் Read More

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் …

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது.

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டு ள்ளார். வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் …

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது. Read More

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் 29.7.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். …

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள் Read More

அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 28.7.2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளரும், ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான …

அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர் Read More