இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருச்சி, ஜூன் 26, 2020. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டுறவு …

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான்

புதுதில்லி, ஜூன் 26, 2020. மின்கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவையை சண்டிகரில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு வி.பி.சிங் பத்னோர், மத்திய பெட்ரோலியத்துறை, இயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் …

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான் Read More

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி

புதுதில்லி, ஜூன் 26, 2020. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 …

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி Read More

ஜெர்மனியில் இருந்து வந்த போதை மாத்திரைப் பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது; மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது

உளவுத் தகவலின் அடிப்படையில், விமான சுங்கத்துறை அஞ்சல் நுண்ணறிவுப் பிரிவு, ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் இருந்து சென்னைக்கு வந்த, ஒரு தபால் பார்சலை, போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சோதனையிட்டது. பரிசோதனை நடத்தியதில், அந்தப் பார்சலில் வெளிர் மஞ்சள் நிற …

ஜெர்மனியில் இருந்து வந்த போதை மாத்திரைப் பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது; மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது Read More

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டதால், பொதுத் தேர்வை …

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் டேராடூனில் உள்ள இமாலய புவி அமைப்பியலுக்கான வாடியா நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology -WIHG) லடாக்கின் இமாலயா பகுதியில் சிந்து நதியின் பழங்கற்காலப் பருவநிலை …

பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது Read More

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது. கடலின் பனிக்கட்டி அளவு …

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை Read More

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்;

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தயாரிப்புப் …

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்; Read More

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது! மாநில உரிமையைப் பறிப்பது! மக்கள் நலனுக்கு எதிரானது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

நாடு முழுவதும் உள்ள சுமார் 1500 நகர கூட்டுறவு வங்கிகளை இந்திய சேம வங்கியின் (ரிசர்வ் வங்கியின்) நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்லும் அவசரச் சட்டம் பிறப்பிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இவற்றில் உள்ள 5 இலட்சம் கோடி …

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது! மாநில உரிமையைப் பறிப்பது! மக்கள் நலனுக்கு எதிரானது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்! Read More

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் – ஜவாஹிருல்லா

மதுரை அமர்வு விடுதலை செய்த 31 வெளிநாட்டு முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் புழல் விசாரணை சிறையில் அடைத்து வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு அனைவர் மீதான வழக்குகளை முடித்து அவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு …

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் – ஜவாஹிருல்லா Read More