”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள்

ஜூன் 28, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, தில்லி ராதா சுவாமி சத்சங் பீஸ்-ல் 10,000 படுக்கைகளுடன் அமைந்துள்ள ”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 10,000 படுக்கைகளுடன் கூடிய …

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள் Read More

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர்.

ஜூன் 28, 2020. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், …

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். Read More

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம்

தென் மாவட்டங்களில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள். அரசு கட்டுப்பாடு? வீரகேரளம் புதூர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒருவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வீரகேரளம் புதூர், உயர் நிலைப்பள்ளி வீதியில் வசித்து வருபவர் என்.குமரேசன் (25) த/பெ நவநீதகிருஷ்ணன். இவர் …

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம் Read More

முழு ஊரங்கின்போது ஆணையர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி தங்கசாலை (மின்ட்) சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

முழு ஊரங்கின்போது ஆணையர் ஆய்வு Read More

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன்

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் முடக்கம் செய்து மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்து விட்டன. வழக்கமான இயல்பு நிலை திரும்ப இன்னும் எவ்வளவு …

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன் Read More

கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழலை முன்னிட்டு, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.

புதுதில்லி, ஜூன் 26, 2020. பல மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோள்களை முன்னிட்டும், கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழல்களைக் கருத்தில் கொண்டும், ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக் களுக்கான …

கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழலை முன்னிட்டு, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது. Read More

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு …

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம் Read More

கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு

கொவிட்-19 பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,940 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது. …

கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு Read More

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் திரு. பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் …

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு Read More