வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன்
கடந்த 1992 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது. அன்றைய தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியின் வரம்பு மீறிய குற்றச் செயல்களுக்கு வருவாய் துறை காவல்துறை நிர்வாகமும் உடந்தையாக இருந்து துணை …
வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன் Read More