வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன்

கடந்த 1992 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது.  அன்றைய தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியின் வரம்பு மீறிய குற்றச் செயல்களுக்கு வருவாய் துறை காவல்துறை நிர்வாகமும் உடந்தையாக இருந்து துணை …

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட         17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த திரு.S.கோபால், காவல் துணை ஆணையாளர் (மோட்டார் வாகனப்பிரிவு), திரு.R.துரைராஜ், நிர்வாக அதிகாரி (அமைச்சுப்பணியாளர்), 1 காவல்ஆய்வாளர் (ஆயுதப்படை), 1 கணிகாணிப்பாளர் (அமைச்சு ப்பணியாளர்), 6 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட         17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (28.9.2023) செங்கல்பட்டுமாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின்இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் …

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு Read More

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள்

சென்னை கலைவாணர் அரங்கில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் – 2023 வழங்கும் விழா சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தலைவர்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர்.க.மணிவாசன்.இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் (27.09.202) நடைபெற்றது. …

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள் Read More

*அறுக்க மாட்டாதவன் இடுப்பில்* *அறுபத்தெட்டு அரிவாள்களா ??!!*

அறுக்கமாட் டாதவனின் இடுப்பைச் சுற்றி       அறுபத்தெட்(டு) அரிவாளாம்  என்ப தைப்போல், இருக்கமாட் டாதவனின் வீட்டில் எங்கும்        ஏராள இருக்கைகள் இருப்ப தைப்போல் இருக்கின்ற *மிகக்குறைந்த இந்தி யர்க்குள்*         …

*அறுக்க மாட்டாதவன் இடுப்பில்* *அறுபத்தெட்டு அரிவாள்களா ??!!* Read More

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’

ஹவாய் தீவில் அமைந்திருக்கும் சன்மார்க்க இறைவன் ஆலயத்தைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் இன்று மாலை கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ ஒன்றை ஆற்றினார். அவரோடு இணைந்து ஹவாய் ஆலயத்திலிருந்து சற்குரு சண்முகநாத …

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ Read More

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள்

“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தேசிய  அளவிலான தூய்மை இயக்கம்தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய்மை இயக்கங்கள் போன்ற முயற்சிகளுக்கு அப்பால் இந்த இயக்கம் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் …

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் Read More

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது

திருச்சி என்.ஐ.டி (தேசிய தொழிநுட்பக் கழகம்) கட்டுமானப் பொறியியல் துறையின் சார்பில் (சிவில்இன்ஜினியரிங்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பயிலங்கராமனாது செப்டம்பர் 25 – 29-ம் தேதி வரைநடைபெறுகிறது. என்.ஐ.டி இயக்குனர், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்து  விளக்கேற்ற, நிகழ்வானது தொடங்கியது. கட்டுமானப் பொறியியல் துறையின் …

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது Read More

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்தொடர்பகம் சென்னை நடத்தும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தேசிய ஊட்டசத்து மாதம், சர்வதேசசிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த இரண்டுநாட்கள் புகைப்படமற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தென்காசி …

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் Read More

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்

உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும்.  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More