வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் வழிபடுவதற்கு இரண்டு கோயில்கள், ஒரு பள்ளிவாசல் மற்றும்ஒரு தேவாலயம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலங்கள் கோவிட் பெருந்தோற்றின் போது மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு இரண்டு இந்து கோயில்களும், தேவாலயமும் மீண்டும் திறக்கப்பட்டு அதில்வழிபாடு …
வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More