வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் வழிபடுவதற்கு இரண்டு கோயில்கள், ஒரு பள்ளிவாசல் மற்றும்ஒரு தேவாலயம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலங்கள் கோவிட் பெருந்தோற்றின் போது மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு இரண்டு இந்து கோயில்களும், தேவாலயமும் மீண்டும் திறக்கப்பட்டு அதில்வழிபாடு …

வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

நெல்லையில் இளம்பெண் சந்தியா படுகொலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர்நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவைஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை சந்தியா ஏற்க மறுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் விரக்தியடைந்த இராஜேஷ் கண்ணன் …

நெல்லையில் இளம்பெண் சந்தியா படுகொலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை Read More

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்

கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு …

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார் Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார்.

புதுவை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் புலம், இந்திராகாந்தி தேசிய மையத்துடன் இணைந்து பல்கலைக்கழக கலாச்சார மாநாட்டு மையத்தில் தாந்த்ரீக மதம்: தத்துவம், இலக்கியம், வழிபாடு, கலை, வரலாறு மற்றும் தொடர்ச்சிகள் என்ற தலைப்பில் ஐந்து …

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார். Read More

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்வரவேற்கின்றோம். இதற்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்குதுணையாக இருந்த சிபிஐ எம் கட்சியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்குடிமக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார …

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் (ஸிஜிணி கிநீt – 2009) படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் …

போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் Read More

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.09.2023) தலைமைச்செயலகத்தில், மாண்புமிகு சிறுபான்மையினர்  நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் …

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.

மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். Read More

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் ஆவடியில் செயல்படும் போர் ஊர்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக பிரபல விஞ்ஞானி திரு ஜெராஜேஷ்குமார் அவர்கள் 29 செப்டம்பர் 2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை இயக்குநராகஇருந்த விஞ்ஞானி …

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார் Read More

தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் பழைய கட்டிடங்கள் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் வீட்டு வசதி வாரிய தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன்அவர்களும்  வீட்டு வசதி வாரியம் சார்பில் மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட இருக்கும் …

தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் பழைய கட்டிடங்கள் ஆய்வு Read More