பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்

உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும்.  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள்

“குப்பையில்லா இந்தியா“ என்ற கருப்பொருளில்  தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15  அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின்  முதல் வாரத்தில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மை இயக்கங்கள், சுவர் ஓவியங்கள், துப்புரவு …

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள் Read More

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம்க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழிஇன்று ஏற்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் …

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும்நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. Read More

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நீதிபதி

தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மாவட்டஅமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம்.

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நீதிபதி Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (25.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

*45 லட்சம் பேருக்கு* *வேலை இழப்பா ?*

உலகளவில் புத்தாக்க முயற்சி மூலம்        ஒருநொடிக்குள் அறிவியல்சார் தொழில்கள் நாளும் நலம்பெறவே தொழில்நுட்பம் வளர்ச்சி காணும்        நற்செய்தி களைக்கேட்டுப் பாரில் மாந்தர் குலவுபெரு மகிழ்ச்சியிலே திளைக்கும் போது       கூறுகிறார் …

*45 லட்சம் பேருக்கு* *வேலை இழப்பா ?* Read More

காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று (24.09.2023) மதியம் இராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ளவிநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறைஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர்திரு.ரஜத் சதூர்வேதி, இ.கா.ப …

காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. Read More

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2023) கோயம்புத்தூர்மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில்  ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டுஎண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள …

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு   Read More

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கழக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( இன்று)  எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம்நடைபெறவுள்ள சூழலில் என்னால், …

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More