பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்
உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …
பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More