அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சஞ்சனா, பெ/வ.28, த/பெ.ஜெயகுமார் என்பவர் நேற்று (19.11.2023) காலை, சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரதுதந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று,   வீட்டினருகே அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சத்யாஷோரூம் அருகில் இறங்கி அங்கிருந்த …

அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை பாராட்டிய ஆணையர்

சென்னை பெருநகர அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர் லட்சுமணப. பெருமாள், கிண்டி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு தலைமைக்காவலர் மோகன், ஆயுதப்படை காவலர் சில்வானு, கிண்டி போக்குவரத்து தலைமைக்காவலர் பஞ்சாட்சரமூர்த்தி, ஆயுதப்படை காவலர்கள் அஜித், சுரேஷ்குமார், மத்தியகுற்றப்பிரிவு …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை பாராட்டிய ஆணையர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த  80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள், F-2 எழும்பூர் காவல்நிலைய  ஆய்வாளர் திரு.திருமால், தலைமைக்காவலர் திரு.சதீஷ், முதல் நிலைக்காவலர்கள் திரு. பிரபாகரன், திரு.பாண்டியராஜன், காவலர் திரு.ராம்குமார், E-1  மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.ரவி, உதவிஆய்வாளர்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த  80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார். Read More

புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப  காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 24 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டகாவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மூத்த குடிமக்கள் புகார் …

புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட         17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த திரு.S.கோபால், காவல் துணை ஆணையாளர் (மோட்டார் வாகனப்பிரிவு), திரு.R.துரைராஜ், நிர்வாக அதிகாரி (அமைச்சுப்பணியாளர்), 1 காவல்ஆய்வாளர் (ஆயுதப்படை), 1 கணிகாணிப்பாளர் (அமைச்சு ப்பணியாளர்), 6 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட         17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று (24.09.2023) மதியம் இராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ளவிநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறைஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர்திரு.ரஜத் சதூர்வேதி, இ.கா.ப …

காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெரு, எண்.21/55 என்ற முகவரியில்வசித்து வரும் மகேஷ், வ/30, த/பெ.ரமணய்யா என்பவர், வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். மகேஷ்நேற்று (20.09.2023) காலை சுமார் 11.00 மணியளவில், ஆட்டோவில் சவாரிக்காக, மெரினா, நேப்பியர்பாலம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி

 சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின்செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி ஏற்பாடுசெய்யப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு. சந்தீப் ராய் …

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.   

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று (20.09.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.    Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது.

வருகிற 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர்  திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளைஅமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது. Read More