சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார்

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் மண்டல அலுவலகம், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 5 வது தளத்தில் இயங்கி வருகிறது, இதில் 72 அமைச்சு பணியாளர்கள்  பணிபுரிகின்றனர். முன்னதாக இவ்வலுவலகம் போதிய இடவசதியின்றி இருந்து வந்தது. சென்னை பெருநகர காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார் Read More

சிறந்த சேவைக்காக ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டுவருகிறது.  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களது தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் …

சிறந்த சேவைக்காக ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த காவல்த்துறை ஆணையர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பெருகி விரியும் இணைய வெளியைப்போல, இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணையவழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெரியமேடு, திருவான்மியூர் மற்றும் கிண்டி காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக்காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்துவாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத்தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு …

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெரியமேடு, திருவான்மியூர் மற்றும் கிண்டி காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில்ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள்அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம்அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள்மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு …

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் Read More

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும்சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளானஅக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியதிருநாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிபாதுகாப்பதற்கான நல்ல இயல்புகளை நாட்டுமக்களிடையே கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டஇரும்பு மனிதர் …

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்உத்தரவின்பேரில், இன்று (31.10.2022) காலை11.00 மணியளவில் வேப்பேரி, காவல்ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி, இ.கா.ப அவர்கள் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், திருமதி.G.நாகஜோதி, திருமதி.Kமீனா, திரு.G.ஸ்டாலின், துணைஆணையாளர்கள் S.R.செந்தில்குமார் (தலைமையிடம்),  திரு.ராமமூர்த்தி (நிர்வாகம்) நுண்ணறிவுப்பிரிவு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், ஜுடோ மற்றும் கபடி போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர ஆண் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்

கடந்த 19.09.2022 முதல் 24.09.2022 வரை புதுடில்லியில்நடைபெற்ற காவல் துறையினருக்கான 7வது அகில இந்தியகாவல் ஜுடோ கிளஸ்டர் சாம்பியன் ஷிப் (All India Police Judo Cluster Championship-2022) விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக சென்னை பெருநகர காவல்V-5 திருமங்கலம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், ஜுடோ மற்றும் கபடி போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர ஆண் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார் Read More

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி

கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கைசிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காதலிக்க மறுத்ததாக கூறி ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதே பகுதியை சேர்ந்தசதீஷ் என்பவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்முன்பு …

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி Read More

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், ஒட்டகப்பாளையம், 95வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ், வ/25, த/பெ.கண்ணன் என்பவர் 12.07.2022 அன்று இரவு, வீட்டினருகே, அவரது காரைநிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். 13.07.2022 அன்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில்கண்ணாடிகள் உடைக்கும் சத்தம் கேட்டு ஆகாஷ் எழுந்து …

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது. Read More