சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அண்ணாநகர் பகுதியில் தங்க நகைகளுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மயங்கி விழுந்தநபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சுமார் 2.75 கிலோ தங்கநகைகளை பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்குழுவினர். சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சிவானந்த் நேற்று …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More