வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது.
சென்னை, கே.கே.நகர், ஒட்டகப்பாளையம், 95வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ், வ/25, த/பெ.கண்ணன் என்பவர் 12.07.2022 அன்று இரவு, வீட்டினருகே, அவரது காரைநிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். 13.07.2022 அன்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில்கண்ணாடிகள் உடைக்கும் சத்தம் கேட்டு ஆகாஷ் எழுந்து …
வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது. Read More