இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை, மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தசக்கரபாணி, வ/65, த//பெ.சுந்தர்ராவ் என்பவர் 10.05.2022 அன்று காலை வீட்டிலிருந்துஅவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறும், 11.05.2022 அன்று M-6 …

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது.

சென்னை, பொன்னியம்மன்மேடு, முனுசாமி நகர், எண்.31 என்ற முகவரியில்வசிக்கும் பார்த்திபன், வ/30, த/பெ.சிவா என்பவர் கடந்த 02.05.2022 அன்று இரவு அவரதுபுல்லட் இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, மறுநாள் (03.05.2022) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் …

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது. Read More

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,“போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் …

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More

பிணை உறுதி மொழியை மீறியதால் மீண்டும் ச்றையில் அடைப்பு

நசீர், வ/28, த/பெ.சபீர் அகமது, யாதவா தெரு, ஆதம்பாக்கம் என்பவர் மீது சுமார் 3 குற்ற வழக்குகள்உள்ள நிலையில், நசீர் கடந்த 10.03.2022 அன்று புனிததோமையர்மலை துணை ஆணையாளர் அவர்கள் முன்புசாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்திவாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொருகுற்றச்செயலிலும் …

பிணை உறுதி மொழியை மீறியதால் மீண்டும் ச்றையில் அடைப்பு Read More

மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் , வ/60, என்பவர்தனது மனைவி அனுராதா, வ/55 என்பவருடன் சேர்நது கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்க சென்றுள்ளனர்.நேற்று (07.05.2022) அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் …

மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது Read More

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களின் மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை மேற்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் துவக்கி வைத்தார்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும்,(GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் …

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களின் மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை மேற்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் துவக்கி வைத்தார்கள் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. யானைகவுனி பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த கணவன் மனைவியை கைது செய்துசுமார் 26.7 கிலோ கஞ்சா, 1 கிலோ கஞ்சா ஆயில், 2 செல்போன்கள் மற்றும் 1 காரைபறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு. சென்னை பெருநகரில் “போதை பொருள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், காவல் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகரகாவல்துறை சார்பில் 21.04.2021 அன்று தொடங்கப்பட்ட ‘‘காவல் கரங்கள்‘ மூலம் சென்னையில சுற்றித்திரிந்த தமிழகம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், …

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், காவல் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் Read More

பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் மற்றும் பொதுமக்கள் காவல் துறை நல்லுறவை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால்இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்டபகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் …

பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை Read More

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிபயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலைநேரங்களில் …

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை Read More