சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களை காவல்த்துறை ஆணையர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல் துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிதாக சென்னை பெருநகர காவல் துறையில் 38 சிறுவர் மற்றும்சிறுமியர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு மொத்தம் 112 காவல் சிறார் மற்றும்சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , …

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களை காவல்த்துறை ஆணையர் திறந்து வைத்தார் Read More

சென்னையில் போக்குவரத்து அழைப்பு மையத்தை ஆணையர் துவக்கி வைத்தார்

சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ள வாகன ஓட்டிகளுக்காக, சென்னை பெருநகரில் 10 இடங்களில், 10 போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் தலைமையில், போக்குவரத்து அழைப்பு மையங்களை துவக்கும் அடையாளமாக, சென்னை …

சென்னையில் போக்குவரத்து அழைப்பு மையத்தை ஆணையர் துவக்கி வைத்தார் Read More

சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த 1 இளம்பெண் உட்பட 6 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கானநடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளஉத்தரவிட்டதன்பேரில், கூடுதல் …

சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த 1 இளம்பெண் உட்பட 6 நபர்கள் கைது Read More

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றவர்கள் கைது – ஆணையர் சங்கர் ஜியால் தீவிர நடவடிக்கை

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள்மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் …

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றவர்கள் கைது – ஆணையர் சங்கர் ஜியால் தீவிர நடவடிக்கை Read More

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு

சென்னை பெருநகர காவல். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு அச்சமின்றி வாக்களிப்பதற்காக நம்பிக்கையூட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களுடைய உத்தரவின்படி திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் திரு பகலவன் ஐபிஎஸ் அவர்களுடைய வழிகாட்டுதலுடன் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் …

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு Read More

கருணை உள்ளம்’..’அப்படியே வியந்து போனேன்’..இதுதான் டி.ஜி.பி சைலேந்திர பாபு..சென்னை காவலர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மிகுந்த அழுத்தம் மிகுந்த துறை காவல்துறையாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் காவல் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு கொண்டு வரப்பட்டார்.  இது காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பிறகு தமிழகத்தில் …

கருணை உள்ளம்’..’அப்படியே வியந்து போனேன்’..இதுதான் டி.ஜி.பி சைலேந்திர பாபு..சென்னை காவலர் நெகிழ்ச்சி Read More

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான …

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி Read More

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More

விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார்.

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் காவல் அதிகாரிகள்ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சைவழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில் முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.முயற்சியின் பேரில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனாநோயாளிகளுக்கு அனைத்து …

விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார். Read More