சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு.

சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு …

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு. Read More

விரைவாக வழக்கை முடித்த மைலாப்பூர் பெண் காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

கடந்த 19.05.2021 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன்பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் W-23 ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் …

விரைவாக வழக்கை முடித்த மைலாப்பூர் பெண் காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு Read More

காவலர்களின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.மகேஷ்வரன், இ.கா.பஅவர்கள் மேற்பார்வையில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று(05.01.2022) பூக்கடை காவல் மாவட்டத்தில் பூக்கடை, யானைக்கவுனி, ஏழுகிணறு மற்றும்வடக்குகடற்கரை ஆகிய …

காவலர்களின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி Read More

சிறந்த காவலர்களை சென்னை நகர ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

1. 2014ம் ஆண்டு 8 நாட்கள் பரோலில் வெளியே வந்து 7 வருடங்களாக தலைமறைவானஇரட்டை ஆயுள் தண்டனை குற்றவாளியை அரும்பாக்கம் காவல் ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  ​சென்னை, அரும்பாக்கம், ஶ்ரீசக்தி நகரில் வசித்து வந்த செந்தில்குமார், வ/41, …

சிறந்த காவலர்களை சென்னை நகர ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் Read More

குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு திரையிடல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு மற்றும் சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்கள்கடந்த 06.12.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு தமிழக …

குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு திரையிடல் Read More

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில் மேற்கொண்டு வரும் போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்புநடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று (18.12.2021) மைலாப்பூர் துணை ஆணையாளர் திஷாமிட்டல், இ.கா.ப  காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்ட போதைக்கெதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து …

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாககொடுத்த புகாரின் பேரில் W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு …

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு. Read More

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள்

  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை பெருநகரில் வெள்ளம்சூழ்ந்த இடங்களில், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (GCPRT) மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் …

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள் Read More

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம்

திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். …

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம் Read More