சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை திருடிய 2 பழைய குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 9 லோடு வாகனங்கள்மற்றும் 2 கார்கள் உட்பட 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னை, அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், …

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த02.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் பணியிலிருந்த N-3 முத்தியால்பேட்டைபோக்குவரத்து தலைமைக்காவலர். கவிதா, த.கா.27681 என்பவர் …

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார் Read More

தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

சென்னை, அடையார், காந்திநகரில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவர் 2014 ஆம் வருடம் மத்திய அரசு பணியில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருநாவுக்கரசு கடந்த (30.10.2021) அன்று இரவு மேற்படி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டு (01.11.2021) …

தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. Read More

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் …

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

மழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில்மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர்.    நேற்று 11.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள …

மழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி Read More

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய …

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் Read More

காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்தபெரவள்ளூர் பகுதியில் K-5 பெரவள்ளூர் காவல் அதிகாரிகள் மற்றும்காவல்மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.

காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள் Read More

மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில  சென்னை  பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதலாக ஒவ்வொரு …

மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார் Read More

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக …

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள் Read More

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து …

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More