பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும்மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்குஇடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புகுழுக்கள் (Tamil Nadu State …
பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார் Read More