சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் …
சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Read More