சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் …

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Read More

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம்அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும்தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைகடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்உத்தரவின்பேரில், தமிழக அரசின் …

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு Read More

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள் “ அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், …

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்தகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழககாவல்துறையைச் சேர்ந்த உதவி …

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். Read More

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

1. மதுரவாயல் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 185 கிலோ கஞ்சா,1 கார்மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் …

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு Read More

நம்பர் பிளேட்டில் பிற வாசகங்கள் மற்றும் சின்னங்களை ஒட்டியிருந்த/ பொருத்தியிருந்த 2 கார்கள் பறிமுதல்.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன்படி வாகனங்களின் நம்பர்பிளேட்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்டஇடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள், அல்லது படங்கள்நம்பர் பிளேட்களில் ஒட்டவும்/எழுதவும் …

நம்பர் பிளேட்டில் பிற வாசகங்கள் மற்றும் சின்னங்களை ஒட்டியிருந்த/ பொருத்தியிருந்த 2 கார்கள் பறிமுதல். Read More

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக …

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக இக்கடற்கரையோரங்களில் …

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

1. கடன் பெற்று தருவதாக கூறி ரூ.45 கோடி ஏமாற்றிய நபர் கைது. ​​கேரளா மாநிலம், மாவேலிக்கராவை சேர்ந்த டாக்டர்.ஜக்கிரியா பால் என்பவர் Central Travancore Specialist மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய வேண்டி பணம் கடன் பெற முயற்சி செய்த போது …

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் Read More

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர்

சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர்உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக்கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் …

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர் Read More