எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல்.

எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை …

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல். Read More

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய, சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர், வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை …

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்

புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர்கள் பெயர் விவரம், அவர்கள் பதவி ஏற்கும் இடம் விவரம் வருமாறு:- சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் 1. சுதர்சன்- நீலாங்கரை, 2.பாலமுருகன்-வட பழனி, 3. அமீர் அகமது-பரங்கிமலை, 4. அர்னால்டு ஈஸ்டர்-மீனம்பாக்கம், 5. சீனிவாசன்-தாம்பரம், 6.முருகேசன்-சேலையூர், 7. …

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம் Read More

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு,ரூபாய் …

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சொகுசு பங்களா, கல்வி நிலையங்கள், கோயில், மசூதி என அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆசிரமம் நடத்திவருபவர் 72 வயதாகும் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதே சிவசங்கர் பாபாவின் ஸ்டைல். …

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ் Read More

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள  நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு  உதவ  ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் …

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர் Read More

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது

பாதிக்கப்பட்ட சுசில்அரி இன்டர்நெஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் மீது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று …

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது Read More

அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது.

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில்வசித்து வந்த 14 வயது சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்துவந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று சிறுமி அவரதுபெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடைக்குசெல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சிறுமியின் பெரியம்மா K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காணாமல்போன பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. K-3 அமைந்தகரை காவல் நிலையஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரவிசாரணை செய்ததில், காணாமல் போன சிறுமி ஒருஆண் நபருடன் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணைமற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியைகடந்த 25.3.2021 அன்று கண்டுபிடித்து மீட்டு விசாரணைசெய்தனர். விசாரணையில், சிறுமியை அவரது மாமாசெல்வகுமார், வ/26, என்பவர் காதலிப்பதாகவும், திருமணம்செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்றுதிருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகதெரிவித்தார். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலஅமைப்பு வாரியம் மூலம் குழந்தைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். மேலும் மேற்படி வழக்கானது, W-7 அண்ணாநகர்அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றம்செய்யப்பட்டு, காணாமல் போன பிரிவில் பதியப்பட்டவழக்கு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம்செய்யப்பட்டது. W-7 அண்ணாநகர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரதேடுதலில் ஈடுபட்டு, சிறுமியை அழைத்துச் சென்றுதிருமணம் செய்து தலைமறைவான செல்வகுமார், வ/26, த/பெ.கணேசன், எண்.19/13, அன்னை சத்யா நகர் முதல்தெரு, வில்லிவாக்கம், என்பவரை நேற்று (14.6.2021) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி செல்வகுமார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டார்.

அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது. Read More

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் …

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது Read More

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் …

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார் Read More