ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக வந்த பயணி ஒருவரிடம் ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் …
ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More