ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 6ஈ 65 மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, விமான நிலைய உளவு அதிகாரிகள் புறப்பாடு முனையத்தில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த மன்சூர் அலி கான், …

ரூ.1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல் – ஒருவர் கைது Read More

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர். ஆயுதப்படை …

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது.

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி.நந்தகுமார், சென்னை பெருநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடுஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த கும்பல் மீது நடவடிக்கை …

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது. Read More

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் வியாழன் அன்று துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை …

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறையினருக்கு உறுதுணையாகவும், பல்வேறு முக்கிய பணிக ளுக்கு உதவியாகவும், ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகரில் 4 மண்டலங்களுக்கு 8 கம்பெனிகள் வீதம் 32 கம்பெனி ( 4 பெண் ஊர்க்காவல் கம்பெனி உட்பட) ஊர்க்காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். Read More

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூ ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து பிளை துபாய் விமானம் மூலம் சென்னை வந்த தூத்துக் குடியைச் …

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது Read More

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்.

தன்னலம் கருதாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்புக்காக தனிக்கவனம் செலுத்தியும், கொடிய கொரோனா தொற்று காலத்திலும் இரவு, பகல் பாராது தீவிர மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை பெருநகர …

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார். Read More

சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த நவுஃபர், 28 மற்றும் அகமது இர்ஷாத் அலி, 31, காஞ்சிபுரத்தை …

சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கிண்டியில் நகைக்கடையில் நகைகளை திருடிய 3 ஊழியர்களை மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கைது செய்து, 78 சவரன் தங்க நகைகள் மீட்பு. சென்னை, பாண்டி பஜாரில் வசிக்கும் கமலேஷ்குமார் என்பவர் கிண்டி, தொழிற்பேட்டையில் நடத்தி வரும் J.C.Jewellers என்ற …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது.

சென்னை, குரோம்பேட்டை, 2வது தெரு, ஐஸ்வரியா நகர், எண்.5 என்ற முகவரியில் வசித்து வரும் சரவணன், வ/42, த/பெ.கிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த (19.11.2020) அன்று சரவணனை சில நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி அவரது …

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது. Read More