விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார்

J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும், வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை …

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

பொதுமக்களுக்கும், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், அமைச்சுப் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக காவல் ஆணையரகத்தின் 5வது மாடியில் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 …

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. Read More

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், …

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள் Read More

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள  திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பணிசெய்துவரும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். 13.11.2020 …

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள்

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம், பூக்கடை மாவட்டம், C2 யாணை கவுனி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலி சந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் மகன் சித்தல்குமார் வ/40 …

பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள் Read More

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியோடு நடைபெறவிருந்த தங்கக் கடத்தல்  முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஐந்து  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து வந்த 6ஈ 8497 விமானத்தில் …

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது Read More

ரூ.1.85 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல், 5 பேர் கைது

எமிரேட்ஸ் விமானம் ஈ கே 544 மூலம் திங்கள் அன்று துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது, ஒரு பயணியின் முகக் கவசத்தில் மறைத்து வைத்துத் …

ரூ.1.85 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் பறிமுதல், 5 பேர் கைது Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர் வனீதா அகர்வால் ஏற்பாட்டின்படி சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது Read More