118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டிடம் 1902ம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு.J.P.ஓஸ்வெல்டு ரூத்ஜோன்ஸ் எஸ்க் 1902 நவம்பர் 13 ம் நாள் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்டு காவல் துறையின் பயன்பாட்டில் 118 ஆண்டுகளாக …

118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் …

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின்  நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்  துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. Read More

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1644 விமானத்தில் பயணம் செய்த பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த கீதிர் நைனா முகமத் (50) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். விசாரணையின் போது …

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள் Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிளைய்ட்IX-1644-ல் சனிக்கிழமை இரவு துபாயில் இருந்து சென்னை வந்த எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(38) என்ற பயணி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து, …

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் Read More

ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான …

ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் Read More

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த …

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. Read More

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்  குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை  …

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், 10.10.2020 அன்று காலை காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம். Read More

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது

சென்னை, அக்டோபர் 8, 2020: புதன்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1644 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் விமான இருக்கையின் அடியில் …

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது Read More